Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கயிறு கட்டினால் கல்யாணம் சிரித்து வாழ வேண்டும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காலம் மாறும்.. கவலை தீரும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2022
02:03


ஊக்கப்படுத்துகிறார் பாரதியார்

* காலம் ஒருநாள் மாறும். உன் கவலைகள் யாவும் தீரும்
* தர்மத்தால் பெறும் வெற்றியே என்றும் நிலைத்து நிற்கும்.
* மனதில் கருணை இருந்தால் மட்டுமே கடவுளின் அன்பை பெறலாம்.
* உயிர்கள் மீது இரக்கம் காட்டுவதே தர்மங்களில் மேலானது.
* மலர்ந்த முகமும், இனிய சொல்லும் தான் இன்பமாக இருப்பதற்கு வழி.
* பள்ளி, தொழிற்சாலை அதிகமானால் சிறைச்சாலை குறைந்து விடும்.
* ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய். இதுவே தானத்தில் சிறந்தது.
* உனக்கு உதவி செய்ய எவ்வளவு பேர் இருந்தாலும் சுயபுத்தியை வளர்த்துக்கொள்.
* சென்றதை நினைத்து வருந்தாதே. இனி நடக்கப்போவதில் கவனம் செலுத்து.
* ஆணும் பெண்ணும் குடும்பமாக இணைந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை.   
* அறிவு தேடலை நிறுத்தாதே. தொடர்ந்து பணி செய்.
* சொல்வது யாருக்கும் எளிது. ஆனால் அதன்படி நடப்பது கடினம்.
* உலகில் தர்மம் இருக்கும் வரையில் அதர்மமும் இருந்தே தீரும்.  
* ஒன்றை ஆக்குவதும் அழிப்பதும் உன் கையில்தான் உள்ளது.
* தவறு செய்துவிட்டேனே என வருந்தாதே. இனியும் அதை செய்யாமல் இரு.
* பல கஷ்டங்களை சந்திக்கும்போதுதான் உனக்கு பல உண்மைகள் புரியவருகின்றன.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar