Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

காவியத் தமிழில் கணபதி அர்ச்சனை அறிந்த விநாயகர்... அறியாத விஷயங்கள்!
முதல் பக்கம் » துளிகள்
சதுர்த்தியன்று கொழுக்கட்டை தானம் செய்தால்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2022
03:08


* சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயகரை வழிபட்டு கொழுக்கட்டை தானம் அளித்தால் செல்வம் பெருகும்.   
* விநாயகருக்கு கணபதி என்றும் பெயருண்டு. ‘க’ என்ற எழுத்து ஞானம், ‘ண’ என்பது மோட்சம், ‘பதி’ என்பது தலைவன் என்பதையும் குறிக்கிறது.
* தோப்புக்கரணமிட்டு விநாயகரை முதலில் வழிபட்ட முனிவர் அகத்தியர்.  
* கேது புத்தி, கேது திசை நடப்பவர்கள் விநாயகரை வழிபடுவது நன்மை தரும்.  
* ஆறு ஆதாரங்களில் விநாயகருக்கு உரியது மூலாதாரம்.  
* புகழ்மிக்க அஷ்ட விநாயகர் கோயில்கள் மகாராஷ்டிராவிலுள்ள புனே நகரத்தைச் சுற்றியுள்ளன.
* அருகம்புல் மாலை சாத்தி வழிபட்டால் விநாயகர் அருளால் பிறவிப்பிணி தீரும்.
* விநாயகர் சதுர்த்தி அன்று மண்ணால் செய்த விநாயகரை வழிபடுவது சிறப்பு.  
* சதுர்த்தி விரதமிருந்த பலனால் சிவபெருமானே பார்வதிக்கு கணவராக கிடைத்தார்.
* பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4:30 – காலை 6:00 மணிக்குள் விநாயகரை வழிபட்டால் விருப்பம் நிறைவேறும்.
* புல்லாங்குழல் இசைக்கும் விநாயகர் ஆந்திராவிலுள்ள ஸ்ரீசைலத்தில் வீற்றிருக்கிறார்.
* தஞ்சாவூர் சக்கரபாணி கோயிலில் சங்கு சக்கர விநாயகர் காட்சி தருகிறார்.
* விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்ட முதல்பெண் வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar