ஒருவர் நமக்கு தீமை செய்கிறார் என்றால், பதிலுக்கு நன்மைதான் செய்ய வேண்டும். மனதால் கூட அவருக்கு தீங்கு நினைக்கக் கூடாது. இந்த மனப்பக்குவம் இருந்தால் நமது வாழ்வு வளமாகும். * தீமை செய்பவன் தானாகவே தீமையில் சிக்குவான். * யாரும் தீமைக்கு தீமை செய்யாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.