நேபாளத்தில் உள்ள லலித்பூர் மாவட்டம் காட்மண்டு பள்ளதாக்கில் வாழும் மக்கள் நரசிம்மர் கோயில்களுக்கு நுாறு வருடங்களுக்கும் முன்பிருந்தே பாதயாத்திரையை சென்று வருகின்றனர். நரசிம்மருக்கு உகந்த நாளான சுவாதி நட்சத்திரத்தன்று யாத்திரை செல்வதை லட்சியமாக கொண்டுள்ளனர்.