Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கோழையும் பலசாலியாவார்... ஆனந்தமாய் வாழ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குற்றம் இல்லாமல் வாழணுமா...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2023
03:05

ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பெற்ற தலங்களை 108 திவ்ய தேசங்கள் என்பர். அவற்றில் ஒன்று ஆந்திராவிலுள்ள ‘‘சிங்கவேள் குன்றம்’’ என்னும் தலம் . இதனை அஹோபில மடம் என்றும் அழைப்பர்.   இத்தலத்தை பற்றி ஆழ்வார்களால் பாடப்பெற்ற அனைத்து பாடல்களிலும்  தலத்தின் மேன்மையும், நரசிம்ம அவதாரத்தின் சிறப்புகளும் இடம் பெற்றுள்ளன. நரசிம்மரை வழிபட்டால் குற்றம் இல்லாமல் வாழலாம் என ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். இதோ அப்பாடல்
செங்கண் ஆளி இட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இருந்தமிழ் நூல் புலவன்
மங்கையாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார் கலியன்
செங்கையாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar