Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மகிழ்ச்சி எங்கே உள்ளது ஒரு வரியில் 63 நாயன்மார்கள்!
முதல் பக்கம் » துளிகள்
கண்ணனின் குழந்தைப் பருவ லீலைகளில் நடைபெற்ற இடம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2022
04:06

கண்ணனின் குழந்தைப் பருவ லீலைகளில் ஒன்றை நினைவுபடுத்துவது தான் ஸ்ரீநாத் த்வாரா. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரிலிருந்து 48 கி.மீ., துாரத்தில் உள்ளது இக்கோயில். இங்கு கருப்புநிற சலவைக்கல்லில் வசீகரமாகச் சிரிக்கிறான் கண்ணன். வலது சுண்டுவிரலை மேலே உயர்த்தியபடி காட்சி தருகிறான்.  கோவர்த்தனமலையைத் துாக்கி யாதவர்களைக் காத்த கோலம். இந்தக் கண்ணன் திருவுருவம் தொடக்கத்தில் பிருந்தாவனத்தில்தான் இருந்தது. அது ராஜஸ்தான் வந்து சேரக் காரணம் அவுரங்கசீப்! ஹிந்து விரோதியான அவனது பார்வை படாமல் கண்ணனைப்  பாதுகாக்க வேண்டும் என்று தீர்மானித்தார் கோஸ்வாமி தாவோஜி என்பவர்.  ராஜஸ்தான் மேவார் மன்னர் ராணாவின் ஆதரவுடன் கண்ணன் சிலையை எடுத்து வந்தார். ஆனால் அஐ ஸ்ரீநாத் த்வாரா வந்த போது சட்டென நின்றது. அதற்கு மேல் நகராததால் இப்போதைய ஊரில் நிறுவப்பட்டது. இப்போதைய கோயில் எழும்பக் காரணமானவர் வல்லபாச்சார்யார் மற்றும் அவரது மகன் விட்டலேஷ் கோஸ்வாமி.  கோயிலே அரண்மனை போல காட்சி அளிக்கிறது.    ராஜஸ்தானி ஓவியங்கள் பின்புலத்தில் இருக்க, கைகளில் மெகந்தி வரைந்து கொண்ட பெண்கள் கண்ணனின் புகழைப்பாடி கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி போன்ற நாட்களில் ஆடும் அழகே அழகு. 

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar