Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சனிக்கிழமை பெருமாளை வழிபட நலம் ... யாரை வழிபட்டால் ராகுகேது சர்ப்பதோஷம் நீக்கும் யாரை வழிபட்டால் ராகுகேது ...
முதல் பக்கம் » துளிகள்
அமிர்த துளியில் தோன்றிய அருண்மொழிதேவேச்சரம் பழையாறை சோமநாதர்!
எழுத்தின் அளவு:
அமிர்த துளியில் தோன்றிய அருண்மொழிதேவேச்சரம் பழையாறை சோமநாதர்!

பதிவு செய்த நாள்

27 மே
2023
03:05

கருடன், தன் தாய் வினதையின் துன்பம் தீர்வதற்காக தேவலோகம் சென்று இந்திரனிடம் அமிர்தகலசம் பெற்று திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது கருடனைக் கண்ட அசுரர்கள், கலசத்தைப் பறிக்கும் நோக்கத்துடன் சண்டைக்கு வந்தனர். அப்போது கலசத்திலிருந்த அமிர்தத் துளிகள் கீழே சிந்தின. நெல்லி மரங்கள் சூழ்ந்த அப்பகுதியில் விழுந்த அமிர்த துளியிலிருந்து சிவலிங்கம், அம்பிகை, தீர்த்தம் மூன்றும் உண்டாயின. கருடன் அசுரர்களை வென்றதோடு, அவ்விடத்தில் தோன்றிய இறைவனைப் பூஜித்துவிட்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார். பழையாறை எனப்படும் இத்தலம் பட்டீஸ்வரத்திற்கு அருகே 2கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது. சுயம்பு லிங்கமான இப்பெருமான் சோமநாதர் என்ற திருநாமத்துடன் அழைக்கப் படுகிறார். அம்பிகை சோமகலாம்பிகை. தலவிருட்சமாக நெல்லிமரம் அமைந்துள்ளது. பிற்காலச் சோழர்காலத்தில் 2வது தலைநகரமாக இவ்வூர் விளங்கியது. ராஜராஜச்சோழனால் திருப்பணி செய்யபட்டதால் இக்கோயிலுக்கு அருண்மொழிதேவேச்சரம் என்ற பெயரும் உண்டு. நாயன்மார்களில் ஒருவரான அமர்நீதி நாயனார் அவதரித்த தலம் இது. தேவாரப்பதிகங்களில் இக்கோயில் பழையாறை வடதளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar