Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
Prev temple news நந்தியில் காதில் கோரிக்கை வைக்கலாமா? மகிமை பல கொண்ட தர்ப்பைப்புல்லின் மகத்துவம் தெரியுமா? மகிமை பல கொண்ட தர்ப்பைப்புல்லின் ...
முதல் பக்கம் » துளிகள்
பிளாஸ்டிக் பூவால் சாமியை அலங்கரிக்கலாமா?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2011
03:06

பூக்களைக் கடவுளுக்கு நாம் அர்ப்பணிப்பது நமது பலவிதமான கர்மாக்களை அவரிடம் சமர்ப்பிக்கவே! பலவித மணம் உடைய பூக்களை இன்ன இன்ன காரியங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்று சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. எனினும், தற்காலத்தில் கடவுளை நினைப்பதையே பலர் பெரியதாகக் கருதுகிறார்கள். வீட்டிலிருக்கும் தெய்வப் படங்களுக்கு தினசரி பூக்களால் அலங்கரிப்பதென்பது, பொருளாதார நோக்கிலும், நேரத்தின் படியும், பொருள் கிடைப்பதைப் பொறுத்தும் பலருக்கும் சற்று கடினமாகவே உள்ளது. எனினும், ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் சிறிய பூச்செடிகளை கடவுளின் பொருட்டு வளர்ப்போமானால், மேற்கூறிய சிக்கல்களைப் போக்கிவிடலாம். இதற்கு நல்ல வைராக்கியம் தேவை. தாங்கள் கேட்டுள்ளபடி பிளாஸ்டிக் பூக்கள் வெறும் அலங்காரமாக இருக்குமே தவிர, நிறைந்த பலன்களைத் தராது. ஆகவே, அழகுக்காக பிளாஸ்டிக் பூக்களை அணிவித்திருந்தாலும், ஒரு இலையையோ பூவையோ கடவுளுக்கு உள்ளன்புடன் சமர்ப்பிக்கும் போது அவை சிறப்புப் பலன்களை நல்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar