Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
Prev temple news சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை ... ஆஞ்சநேயருக்கு பெண்கள் பூஜை செய்யலாமா? ஆஞ்சநேயருக்கு பெண்கள் பூஜை ...
முதல் பக்கம் » துளிகள்
கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் பெயர் காரணம்!
எழுத்தின் அளவு:
கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் பெயர் காரணம்!

பதிவு செய்த நாள்

28 ஜன
2016
03:01

ஒருசமயம், பார்வதி தேவிக்கு, சிவாய நம எனும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை, உரைத்துக் கொண்டிருந்தார் சிவபெருமான். அப்போது, அவ்விடத்திற்கு மயில் ஒன்று வர, பாடத்தை கவனியாமல், அதை வேடிக்கை பார்த்தாள் பார்வதி. சிவனுக்கு கோபம் வந்து, பாடம் நடக்கும் போது மயிலின் மீது நாட்டம் சென்றதால், நீ பூலோகத்தில் மயிலாகப் பிறப்பாயாக... என சாபமிட்டார். பதறிப் போன பார்வதி, சாப விமோசனம் கேட்ட போது, உத்ராயண காலம், புஷ்ப நட்சத்திரத்தில், சாப விமோசனம் தருவேன்... என்றார். மயில் வடிவமெடுத்து பூலோகம் வந்தாள் அம்பிகை; அவளுடன், தேவர்களும் மயிலுருவில் வந்தனர். மயில் உருவத்திலேயே சிவலிங்கத்துக்கு பூஜை செய்து வந்தாள் அம்பிகை. சாப காலம் முடிந்ததும், தைப்பூசத்தன்று, அவளுக்கு சுய உருவை கொடுத்து, கற்பகாம்பாள் என பெயர் சூட்டினார் சிவன். அவர்கள் இருவரும் அங்கேயே தங்கி விட்டனர். சிவன் கபாலத்தை கையில் வைத்திருப்பவர் என்பதால், அங்கு எழுந்தருளிய கோவிலுக்கு, கபாலீஸ்வரர் கோவில் என பெயர் வைக்கப்பட்டது. இத்தலத்தில், தை பூச விழா, மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar