Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
Prev temple news வள்ளலார் வழிபட்ட கருங்குழி ... உத்தரகோசமங்கை நடராஜருக்கு சந்தனம் பூசும் ரகசியம்! உத்தரகோசமங்கை நடராஜருக்கு சந்தனம் ...
முதல் பக்கம் » துளிகள்
கல்லால் அடித்தவர்க்கும் கருணை செய்தவர்!
எழுத்தின் அளவு:
கல்லால் அடித்தவர்க்கும் கருணை செய்தவர்!

பதிவு செய்த நாள்

01 மார்
2016
02:03

சாக்கிய நாயனார் காட்டில் கண்ட சிவலிங்கத்தை வழிபட விரும்பினார். மலர்கள் ஏதும் கிடைக்கவில்லை. அங்கு கிடைத்த சிறுகற்களை மலர்களாகக் கருதி லிங்கத்தின் மீது மெதுவாக எறிந்து வழிபட்டார். அதையும் தனக்கு செய்த பூஜையாக கருதிய சிவன் அவருக்கு காட்சியளித்து அருள்புரிந்தார். உள்ளத்தில் உண்மையான அன்பு இருந்தால் இறையருளைப் பெறலாம் என்பதை நாயனார் மூலம் உலகிற்கு சிவன் எடுத்துக் காட்டினார்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar