Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news குழந்தைக்கு பெயர் சூட்டப் ... நினைத்ததை நிறைவேற்றும் முருகப்பெருமானின் ஆறெழுத்து மந்திரம்! நினைத்ததை நிறைவேற்றும் ...
முதல் பக்கம் » துளிகள்
நாளை காரடையான் நோன்பு : சுமங்கலி பாக்கியம், கணவனின் நீண்ட ஆயுளுக்கு எளிய வழிபாடு!
எழுத்தின் அளவு:
நாளை காரடையான் நோன்பு : சுமங்கலி பாக்கியம், கணவனின் நீண்ட ஆயுளுக்கு எளிய வழிபாடு!

பதிவு செய்த நாள்

14 மார்
2023
12:03

கயிறு கட்ட நல்ல நேரம்: .அதிகாலை 5.15 முதல் 5.45 மணி

பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்வது காரடையான் நோன்பு. சாவித்திரியை வழிபடுவதால் இதற்கு ‘சாவித்திரி விரதம்’ என்றும் பெயருண்டு. இந்த நாளில் தான் எமதர்மனின்  பிடியில் இருந்து கணவர் சத்தியவானை மீட்டாள் சாவித்திரி. இதனடிப்படையில் சுமங்கலிகள் தாலி பாக்கியம், கணவருக்கு நீண்ட ஆயுள், தம்பதி ஒற்றுமை வேண்டி விரதமிருப்பர்.

விரதமிருக்கும் முறை: பெண்கள் சுமங்கலி்யாக வாழ கணவர் அல்லது மூத்த சுமங்கலிகள் மூலம் பூவால் சுற்றப்பட்ட மஞ்சள் சரட்டை கழுத்தில் அணிந்து கொள்வர்.  மணமாகாத பெண்கள் சரடு கட்டினால் திருமண வாழ்க்கை  அமையும். விரதமிருக்கும் பெண்கள் அரிசி மாவுடன் காராமணி சேர்த்து அடையோடு இனிப்பு, உப்பு அடைகள் செய்வர்.  உருகாத வெண்ணெய்யை படைத்து வழிபடுவர். பசுக்களுக்கு இதை சாப்பிடக்  கொடுப்பது அவசியம். அப்போதுதான் நோன்பு முழுமை பெறும். விரதம் மேற்கொள்ளும் வழக்கம் இல்லாதவர்கள் கேசரி அல்லது சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டபின் மஞ்சள் சரடு கட்டலாம்.

கயிறு கட்டும் போது சொல்லும் மந்திரம்
தோரம் கிருஷ்ணாமி சுபகே!
ஸஹாரித்ரம் தராமி அஹம்!
பர்த்து: ஆயுஷ்ய ஸித்யர்த்தம்!
ஸூப்ரீதா பவ ஸர்வதா!

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar