Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஆவணி திருவாதிரை; நடராஜரை வழிபட ... பிரதோஷம்: சிவனை நினைத்தாலும் போதும்.. நிம்மதி வந்து சேரும்! பிரதோஷம்: சிவனை நினைத்தாலும் ...
முதல் பக்கம் » துளிகள்
பாரத சமுதாயம் வாழ்கவே! – வாழ்க வாழ்க.. என்று சூளுரைத்த பாரதியார்
எழுத்தின் அளவு:
பாரத சமுதாயம் வாழ்கவே! – வாழ்க வாழ்க.. என்று சூளுரைத்த பாரதியார்

பதிவு செய்த நாள்

11 செப்
2023
10:09

நவீன தமிழ் கவிதைகளுக்கு முன்னோடி மகாகவி பாரதி தான். அவரது கவிதைகளில் இனிமை, எளிமை நிறைந்திருக்கும். தமிழின்பெருமை, தமிழர் நலன், தேசப்பற்று, பெண் தேச விடுதலைக்கு ஆதரவாக ஓங்கி ஒலித்த, தனித்துவம் மிகுந்தகுரல் அவருடையது. அவர் கவிஞர் மட்டுமல்ல... சிறந்தஎழுத்தாளர், பத்திரிகையாசிரியராகவும் விளங்கியவர். 7 வயதில் கவிதைபாடத்துவங்கியவர் பாரதி. இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், வங்கம் பயின்றவர் அவர். இத்தனை மொழிகளில் புலமைபெற்றதால் தான், ‘யாம் அறிந்தமொழிகளிலே தமிழ்மொழி போல இனிதாவது எங்கும் காணோம்’ என மனம் திறந்து சொன்னார் மகாகவி. நாட்டின் விடுதலையில் தீவிர தாகம் கொண்டபாரதி 1905ம் ஆண்டு முதல் அரசியலில் ஆர்வம் காட்டினார். வ.உ.சி.,யுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. இந்தியாவார இதழை நாட்டின் விடுதலைப்போராட்டத்திற்கு பயன்படுத்தினார். அவரது இதழ்களில் வெளியான பாடல்கள், கேலிச்சித்திரங்கள் நாட்டின் சுதந்திரப்போராட்டத்திற்கு கைகொடுத்தன. அக்கால இளைஞர்களுக்கு சுதந்திர வேட்கையை ஏற்படுத்தின. தேசிய உணர்வு ததும்பும் கவிதைகளைப்படைத்து மக்களை ஒருங்கிணைத்தகாரணத்தால் தேசியக்கவிஞர் என போற்றப்பட்டவர் பாரதி. அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். நூறாண்டானாலும் நெகிழாத புகழ் படைத்த பாரதியை இன்று நினைவு கூறுவோம்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar