Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கணவன், மனைவி ஒற்றுமையுடன் இருக்க ... அதிசய ரோஜாசெடியும் அருளாளரும்
முதல் பக்கம் » துளிகள்
நல்லது நடக்க...48 நாள் சொல்லுங்க!
எழுத்தின் அளவு:
நல்லது நடக்க...48 நாள் சொல்லுங்க!

பதிவு செய்த நாள்

13 மே
2022
11:05

அகோபில மடத்தின் 44வது பட்டம் அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் இயற்றப்பட்டது நரசிம்ம பிரபத்தி ஸ்லோகம். இதை தினமும் சொன்னால் விருப்பம் நிறைவேறும். அப்போது பிரசாதமாக காய்ச்சிய பால் அல்லது வெல்லம், எலுமிச்சை கலந்த பானகம் இருக்க வேண்டும். கைமேல் பலன் பெற தொடர்ந்து 48 நாள் சொல்ல வேண்டும்.   

மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
பிராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ: திரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
யதோ யதோ யாஹி ததோ ந்ருஸிம்ஹ:
ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே!
இதை சொல்ல முடியாதவர்கள் கீழ்க்கண்ட வாக்கியங்களைச் சொல்லுங்கள்.   
நரசிம்மனே தாய்! நரசிம்மனே தந்தை! சகோதரன், தோழனாக இருப்பவனும் அவனே. அறிவும், செல்வமாகத் திகழ்பவனும் அவன் தான். நம் எஜமானனாகவும், எல்லாமுமாகவும் அவனே இருக்கிறான். பூலோகம், விண்ணுலகத்தை ஆள்பவன் நரசிம்மனே. எங்கு சென்றாலும் அங்கெல்லாம் அவனே இருக்கிறான்.  நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் யாருமில்லை. அதனால் நரசிம்மனே! உம்மைச் சரணடைகிறேன்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar